Thursday, April 30, 2026
No menu items!

காத்மாண்டு

நேபாளத்தில் சமூக ஊடகத் தடையை எதிர்த்து போராட்டம்; 9 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களைத் தடையிட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரான காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த போராட்டங்கள் காவல்துறையுடன் இரத்தக்களரி மோதல்களுக்கு வழிவகுத்தது. நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியதாவது, இந்த மோதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது...

நேபாளத்தில் ரணில் விக்கிரமசிங்க..!

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை காத்மாண்டுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.  நேபாளத்திற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மரியாதை நிமித்தமான விஜயம் இதுவாகும்

நேபாள நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்..!

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேருந்துகளில் இருந்த 63 பயணிகள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோக சம்பவம்  ஒன்று நேற்று(12) காலை இடம்பெற்றுள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலை வழியாக இரண்டு பேருந்துகள்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img