Wednesday, August 5, 2026
No menu items!

காற்றாலை மின் உற்பத்தி

மன்னார் காற்றாலை திட்டம்: ஆகஸ்ட் 7ம் திகதி விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (7) பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (5) பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் விமல் ரத்நாயக்க விடம்...

மன்னார் மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்  அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்துங்கள்-மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(11)  காலை 9.30 மணியளவில் மன்னாரில் இடம்...

மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழல்; செல்வம் அடைக்கலநாதன்!

உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதி யை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும். மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை...

காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் வீடுகள் சேதம்!

கந்தகுளிய பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. நேற்று பிற்பகல் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், அருகிலுள்ள இரண்டு...

காற்றாலை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது – மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்..!

மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு குறித்தும் இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள தென்பகுதியில் இருந்து சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் ஹேமந்த விதா­னகே உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை(28) மன்னாரிற்கு வருகை தந்தனர். வருகை குறித்த குழுவினர் மன்னார் தீவு...
- Advertisement -spot_img

Latest News

புதிய “சிறுவர் உரிமைகள் சட்டம்”; அமைச்சரவை அனுமதி 

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் - Child Rights Act - வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு...
- Advertisement -spot_img