Wednesday, June 24, 2026
No menu items!

கால்நடை

கமத்தொழில், கால்நடை, நீர்ப்பாசன துறை சேதங்கள் – இழப்பீடு ,மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கலந்துரையாடல்!!

கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டை பாதித்த சீரற்ற...

மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய எனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது ; அமைச்சர் லால் காந்தா!

மக்காச்சோளம் இறக்குமதியாளர்களால் தனக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா கூறுகிறார். ஒரு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் லால் காந்தா, கடந்த நான்கு மாதங்களில் சிலர் தன்னை சந்தித்து மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். "கடந்த நான்கு மாதங்களுக்குள், சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்....

கால்நடை பால் பவுடரை மனித நுகர்வுக்காக விற்ற நபர் கைது!

கால்நடை தீவனமாக வழங்கப்பட்ட பால் பவுடரைப் பயன்படுத்தி, தவறான தகவல்களுடன் மனித நுகர்வுக்காக மீண்டும் பொட்டலம் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் 4 மாத கடூழிய சிறைத்தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல...

இலவசப் பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் – கே.டி. லால் காந்தா..!

நில உரிமைப் பத்திரங்களை வழங்கும் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் குடும்பங்களிவிவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா.

பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது..!

தர்மபுரம் பகுதியில் பல நாட்களாக மாடுகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் பகுதியில் பெறுமதிமிக்க கன்று ஈனும்  நிலையில் இருந்த பசு மாடு ஒன்றை மேய்ச்சலுக்காக அயலவர் காணியில் கட்டி வைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் (01.12.2024) இரவு சந்தேக நபர் தனது குழுவினருடன் பசுமாட்டினை அதன்...

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்துள்ள விவசாயநிலங்கள்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 2, 000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3, 900 ஏக்கருக்கும் அதிக...

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் கட்டாயம்!

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழை கட்டாயமாக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை உரிமையாளர்கள் கால்நடை சுகாதார சான்றிதழை அந்தந்த கால்நடை வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். சுகாதார சான்றிதழ் இல்லாமல் பன்றிகளை கொண்டு...

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்!

பாணந்துறை, பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்குப் பொலிசார் தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸ் சோதனைச் சாவடியில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியானது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

தொடர்ச்சியாக வலிகாமம் வடக்கு முதல் குடியேற்ற பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வு !

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் கட்டாக்காலி கால்நடைகளால் தையிட்டி மயிலிட்டி பகுதிகளில் கால்நடைகளால் விவசாயம் பாதிப்படைவதாகவும் போலீசார் மற்றும் உரிய திணைக்களங்கள் இவ்விடயத்தில் அசமந்த போக்காக காணப்படுவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர். 30 வருட யுத்தத்தின் மீள்குடியேறிய நமது கிராமத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக் கட்டாக்காலி கால்நடைகள் பெரும்...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img