Friday, July 3, 2026
No menu items!

காவல்துறை ஊடகப் பிரிவு

பயணங்களின் போது இருப்பிடத் தகவல்கள் அல்லது செல்ஃபிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

சுற்றுலா, யாத்திரை அல்லது பிற பயணங்களின் போது தங்கள் இருப்பிடத்தை வெளிப்படுத்தும் செல்ஃபிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளை இடுகையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) எப்.யூ. வூட்லர் வலியுறுத்தியுள்ளார் பத்தரமுல்லை, சுஹுருபாயவில் உள்ள காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இத்தகைய பதிவுகள்...

போதை ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் – ஒரே நாளில் 980 பேர் கைது!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின்  ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் நேற்று (05) நடத்தப்பட்ட நாடளாவிய சோதனைகளில் மொத்தம் 980 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நாடு முழுவதும் 1,053 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாகப் பெற்ற சொத்துகள் தொடர்பாக ஒன்பது பேருக்கு எதிராக...

குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது!

காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 17 பேர் , மற்றும் பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,087...

வீதி விபத்துகளால் 1,351 பேர் உயிரிழப்பு..!!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,222 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் வீதி விபத்துகள் அதிகம்...

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை அதிகாரி இடைநீக்கம்..!

மட்டக்களப்பு, இடமலை காவல் நிலையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில், குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டியதற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பிரதேச போக்குவரத்துப்...

மே தினத்தன்று விசேட போக்குவரத்துத் திட்டம்!

மே தினத்தன்று அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளி மாகாணங்களில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்களுக்குத் தேவையான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான...

இந்தியப் பிரதமர் இலங்கை வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் வெளியீடு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு இன்று (4) சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டது. கொழும்பு மற்றும் பல புறநகர்ப் பகுதிகளுக்கான போக்குவரத்துத் திட்டம் முன்னர் அறிவிக்கப்பட்டது. பிரதமர் இன்று பிற்பகல் வருவதால், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img