காவல்துறை பிரிவு
புதிய செய்திகள்
கொலொன்கந்தபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் எரித்துக்கொலை!
தம்பகல்ல காவல்துறை பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக தம்பகல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 35 வயது மகன்,...
புதிய செய்திகள்
1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது !
கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக நடைபெற்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


