Wednesday, July 29, 2026
No menu items!

காவல்துறை மாஅதிபர்

குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது!

காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 4,164 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 17 பேர் , மற்றும் பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,087...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img