Thursday, April 23, 2026
No menu items!

கிரிக்கெட் அணி

கௌஷால் சில்வா ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமனம்!

ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌஷால் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். கௌஷால் சில்வா ஒரு சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இதுவே முதல் முறையாகும். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2,099 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் 3 சதங்களும் 12 அரைசதங்களும் உள்ளடங்கும். இந்தநிலையில் “...

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருக்கு அபராதம் விதிப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் சானக்கவுக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியில் தசுன் சானக்க காயமடைந்தார். இந்தநிலையில் சர்வதேச போட்டி ஒன்றில் விளையாடுவதாக ஒப்பந்தம் கைச்சாத்திட்டு அதனை மீறியதாகத் தெரிவித்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பங்கேற்க வேண்டும்; ரவி சாஸ்திரி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்துக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது பழைய நிலைக்குத் திரும்புவதற்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3-1 என்ற...

நியூசிலாந்து கிரிக்கெட் அணி மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம்!

இலங்கை வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். இவர்கள் நேற்று (06) சபாரி ஜீப்களில் சுற்றுலா சென்றுள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளையும் (08) எதிர்வரும் 10ஆம் திகதியும் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உபுல் தரங்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இடைக்காலத் தடையுத்தரவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் (SLC) தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்றுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. உபுல் தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த இரண்டு பேர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பெஞ்ச் இன்று (16) இந்த தடை உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சனத் ஜெயசூரிய நியமனம்!

சனத் ஜெயசூரிய 2026 டி20 உலகக் கோப்பை வரை இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் ஊடக அறிக்கை, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெயசூர்யா இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருந்த இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில்...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கிண்ணப் போட்டி முடிந்த பின்னர் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய நிலையிலேயே இந்திய கிரிக்கெட் பயற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடப்போவதாகக் கூறியே டிராவிட் உலகக் கிண்ணத்தை வென்ற பின் பயிற்சியாளர்...

2024 டி20 உலகக் கிண்ணத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியேறிய இலங்கை!

2024 ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியானது உத்தியோகப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் செயின்ட் வின்சென்ட்டில் பங்களாதேஷ் நெதர்லாந்தை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. குழு Dயில் பங்களாதேஷ் நான்கு புள்ளிகளை எட்டிய இந்த வெற்றியின் அர்த்தம், இலங்கை இனி முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாது போனதாகும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img