Tuesday, June 9, 2026
No menu items!

கிரிக்கெட் இரசிகர்கள்

ஐ.பி.எல் போட்டி பார்த்து விட்டு வீடு திரும்பிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியை ஏராளமான கிரிக்கெட் இரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் சென்று கண்டு களித்தனர். அந்த வகையில் இந்த போட்டியைப் பார்வையிடுவதற்காகச் சென்னை இராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த இருவரும்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img