Saturday, May 23, 2026
No menu items!

கிரிக்கெட் சபை

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டிகள் பிற்போடப்பட்டன!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒருநாள் தாமதமாக நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (13) நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (14) நடைபெறும். மேலும், முன்னதாக 15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மூன்றாவது மற்றும் இறுதி போட்டி...

இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ரசிகர்கள் எளிதில்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: வீரர் ஒப்பந்தங்களில் பெரிய மாற்றங்கள்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் A பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த...

விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ளும்; நாமல் ராஜபக்ச!

அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் முரண்பட்டுக்கொண்டால் வீரர்களே பாதிக்கப்படுவார்கள், விளையாட்டு வீரர்கள் நெருக்கடிக்குள்ளானால் நாடு பின்னடைவை எதிர்கொள்ள நேரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில்...

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்த பங்களாதேஸ் பரிசீலனை!

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானம் எட்டப்படுமாயின் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுமெனக்...

‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்!

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் தொடர்புடைய...

இரு வருட ஒப்பந்தம் வழங்கிய மே.இ.தீவுகள் கிரிக்கெட் சபை..!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த ஒப்பந்தத்தில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 6 வீரர்கள் இரண்டு வருடங்களுக்கான தேசிய ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி ஷைய் ஹோப், அல்ஷாரி ஜோசப், ஷெமார் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோட்டி மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஒரு வாரத்துக்குள் 50 கோடி வசூல் செய்துள்ள ‘அதிரடி’ திரைப்படம்

மலையாள திரைத்துறையில் பிரபல நடிகர்களாகவிருக்கும் பெசில் ஜோசப்,டொவினோ தோமஸ் ஆகியோர் நடிப்பில் அண்மையில் வெளியான அதிரடி திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெற்றியடைந்த 'லோகா' படத்தில்...
- Advertisement -spot_img