Tuesday, July 28, 2026
No menu items!

கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்களம்

இந்திய மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைகள்..!

கடந்த (09.02.2025) மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் (2/19/2025) கிளிநொச்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலாவதாக ஒரு படகில் 11 மீனவர்கள் மீதான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த 11மீனவர்கள் மீது ஐந்து  குற்றங்கள் முன்வைக்கப்பட்டன. அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img