Tuesday, June 9, 2026
No menu items!

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள்

ரஜீவன் எம்.பியின் ஒழுங்குபடுத்தலில் இலவச மருத்துவ முகாம்..!

பளை - பச்சிலைப்பள்ளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தியின் ஒழுங்குபடுத்தலில் கிளாலி பகுதி மக்களுக்கு நேற்றையதினம் (31.12.2024) இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதனின் நேரடி வழிப்படுத்தலிலே இந்த இலவச மருத்துவ சிகிச்சை முகாம் செயற்படுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பல மக்கள்...

மழைக்காலங்களில் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும்; த.வினோதன்…

மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.10.2024) நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தற்போது மழை காலம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்குரிய நிலை ஏற்படும் எனவே மக்கள் டெங்கு பரவுகின்ற...

கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு…!!

மாவட்ட தொற்று நோய் வைத்தியர் ரஞ்சனின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது வைத்தியர் ரஞ்சன் நீர் வெறுப்பு நோய் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் நீர் வெறுப்பு நோய் என சந்தேகிக்கப்படும் குழந்தை ஒன்று காலமாகியுள்ளார். நீர்வெறுப்பு நோயானது நாய், பூனை போன்ற பாலூட்டும் விலங்குகளால் எமக்கு தொற்றக்...
- Advertisement -spot_img

Latest News

சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர்...
- Advertisement -spot_img