Friday, May 1, 2026
No menu items!

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்

மீள்குடியேற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறாமல் இருக்கும் மக்களை அடிப்படை வசதிகளுடன் மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய வாழ்வாதாரங்களை உரிய முறையில் பெற்றுக்கொடுப்பது சம்மந்தமான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (30.01.2025) வியாழக்கிழமை இடம்பெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  முகமாலை, இத்தாவில் மற்றும் வேம்பொடுகேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக முகமாலை கிராம அலுவலர் பிரிவின்...

கிளிநொச்சி மாவட்ட மாபெரும் தொழிற்சந்தை மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்…!

கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (06.12.2024) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில்,  கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img