Saturday, June 13, 2026
No menu items!

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு..! 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தன்னாமுனை வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயமானது தன்னாமுனை பிரதான வீதியில் வேட்பாளர் லியோ ஜெகராசா நிராஜ் எல்மோ தலைமையில் நேற்றைய தினம் (23/04/2025) திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்,...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பட்டிருப்பு தொகுதி வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பட்டிருப்பு தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (3/29/2025) திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதான...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் (3/27/2025) கிரான் ரெஜி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், முற்போக்கு தமிழர் கழகத்தின் கல்குடா தொகுதி ஒருங்கிணைப்பாளர்...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்!

'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு ஊடாக பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் முள்ளாள் இராஜாங்க இமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகம் இனைந்து உருவாக்கிய  கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனு இன்று வியாழக்கிழமை (3/20/2025) தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை...

பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமையில் புதிய கூட்டமைப்பு உதயம்..!

'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும்  இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (15/03/2025) சனிக்கிழமை காலை 10...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img