Wednesday, June 10, 2026
No menu items!

குண்டுவெடிப்பு

காசாவில் இரத்தக் கண்ணீர்: 95 பேர் உயிரிழப்பு – குழந்தைகள், பெண்கள், பத்திரிகையாளர் உட்பட பலர் பலி!

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் பின்னணியில், இஸ்ரேலிய படைகள் கடந்த திங்களன்று காசாவின் பல்வேறு இடங்களில் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்த தாக்குதலில், குறைந்தது 95 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரபல பத்திரிகையாளர் இஸ்மாயில் அபு ஹதாப் ஆகியோர் அடங்குவதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு காசா நகரில் உள்ள...

பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுவெடிப்பு தாக்குதல்..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாடசாலை பஸ்ஸினை  இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு  தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர். குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பஸ்ஸை குறிவைத்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியிலே இந்த  குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க முடிவு!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களையும் இவ்வாறு விசுவாசத்தின் சாட்சிகளாக அங்கீகரிக்க முடிவு...

பங்களாதேஷ் செல்லும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை!

பங்களாதேஷில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தற்போது பங்களாதேஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை...

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள கருத்து!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “தலைமை மூளையை” புனைய அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று (பெப். 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கம்மன்பில, அரசாங்கம் முதலில் பதவிக்கு வந்தது உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து...

பெட்ரோல் டேங்கர் வெடித்து 94 பேர் பலி!

ஜிகாவா மாநிலத்தில் உள்ள மஜியா என்ற கிராமத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மாலை நடந்த இந்த குண்டுவெடிப்பால் பலி எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் கவிழ்ந்து எரிபொருளை வடிகால் பள்ளத்தில் கொட்டியது" என்று ஜிகாவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஷிசு லாவன் ஆடம் கூறினார். "இதன் விளைவாக, வெடிப்பு நடந்தபோது குடியிருப்பாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலைகள் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தம் இன்று...
- Advertisement -spot_img