Friday, July 24, 2026
No menu items!

குப்பை

கனடாவில் குப்பைக் கிடங்கில் பெண்ணின் மனித எச்சங்கள் –கொலை செய்ததாக பொதுச் சட்டத் துணைவர் கைது!

கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த மே மாதம் ஒரு குப்பைக் கிடங்கில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போன இந்திய வம்சாவளியைக் கொண்ட பெண்ணின் எச்சங்களாக டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது பொதுச் சட்டத் துணைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் ஹாமில்டன் பொலிசார்...

தென்கொரியாவுக்கு குப்பை நிரப்பிய பலூன்களை அனுப்பிய வடகொரியா!

தென்கொரியாவுக்கு நேற்று குப்பை நிரப்பிய பலூன்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் இந்த குப்பை பலூன்கள், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் விழுந்துள்ளது. உடனடியாக அந்த பலூன்களை பாதுகாப்புக்கு இருந்த ஊழியர்கள் கைப்பற்றினர். இந்த பலூன்களுக்குள் ஆபத்தான எதுவும் இல்லை எனவும் தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.      

திண்மக் கழிவுகளை புகையிரதம் மூலம் புத்தளத்திற்கு கொண்டு செல்லும் முறை!

கொழும்பு மாநகர திடக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக கழிவுகள் கொண்டு செல்லப்பட்டதைக் குறிக்கும் வகையில், கொழும்பில் உற்பத்தியாகும் திண்மக் கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வது ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கொழும்பு பெருநகரப் பகுதிகளில் உற்பத்தியாகி வனவாசலை குப்பைப் பரிமாற்ற நிலையத்தில் சேகரிக்கப்படும் கழிவுகள் புகையிரதம் ஊடாக புத்தளம் அருவாக்கலு குப்பை மேடு திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இத்திட்டத்தின்...

மட். திருப்பெரும்துறையில் தென்னம் தோப்பில் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் தனியார் தென்னம் தோப்பு காணியில் மாநகர சபையினால் கொட்டப்பட்ட குப்பை மேட்டில் நேற்றைய தினம் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதையடுத்து தீயணைக்கும் படையினர் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். குறித்த பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img