Wednesday, August 12, 2026
No menu items!

குற்றச் செயல்

நாடு முழுவதும் 15 குற்றவாளிகள் கைது – பொலிஸார் நடவடிக்கை!

நாடு முழுவதும் நடைபெற்ற விசேட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக தேடப்பட்ட 15 பேரை இலங்கை பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 27,654 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதில், 15 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காகவும், 674 பேர் சந்தேகத்தின் பேரிலும் கைது...

கிழக்கு மாகாணத்தை கோரும் சாணக்கியன்..!

கிழக்கு மாகாணத்தை NPPஅரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் எனநாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்று (03.03.2025) திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க முடியாவிட்டால் எங்களிடம்...

சட்டவிரோதமாக மக்களைக் கொல்வது ஒருபோதும் தீர்வாகாது; இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம்..

அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு எதிராக சட்டவிரோதமாக மக்களைக் கொல்வது ஒருபோதும் தீர்வாகாது என்று இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் கூறுகிறது. சட்டத்தின் ஆட்சி கடைபிடிக்கப்படும்போது குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு அறிக்கையில் இதை வலியுறுத்தியுள்ளது. அண்மையில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததற்கு வழிவகுத்த சூழ்நிலைகள்...

அழைத்து வரப்படுவார்களா ?? பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்!

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நாட்டிலிருந்து 40 முக்கியமான பாதாள உலக உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று அவர்கள் டுபாய் மற்றும் பிரான்ஸ் நாட்டில் தற்போது தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள்...
- Advertisement -spot_img

Latest News

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக...
- Advertisement -spot_img