Tuesday, July 28, 2026
No menu items!

குற்ற விசாரணைப் பணி

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகத்தின் தகவலின் படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் 01.05 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகப்படும் 100,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். முதலாவது சந்தேகநபர், ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாக கூறி ஹேஷ் போதைப்பொருளை கடத்தியதாக தகவல்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img