குளிர்பானம்
புதிய செய்திகள்
ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
வீட்டில் இருந்த போத்தலில் இருந்த டீசல், குளிர்பானம் என்று தவறாக நினைத்து, அதைக் குடித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் அருகே இருந்த டீசல் போத்தலை குழந்தை குளிர்பானம் என்று தவறாக நினைத்து குடித்ததாகவும், இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்துறை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...
புதிய செய்திகள்
திருட்டு வலையில் சிக்கிய சாரதி!
வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர...
புதிய செய்திகள்
கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது ஆண்டு நிறைவு விழா!
கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் காலை 8 மணிக்கு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது சிறப்பு...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


