Friday, June 5, 2026
No menu items!

குஷானி ரோஹணதீர

பாராளுமன்ற அமர்வுகள் ஒக்டோபர் 21 முதல் 24 வரை நடைபெறவுள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்றம் வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அமர்வுகள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.00...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு..!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இலங்கை சபாநாயகரை பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் தேசிய சட்டப் பேரவையின் சபாநாயகரின் அழைப்பிதழை உயர்ஸ்தானிகர் பாஹீமுல் அஸீஸ் இதன்போது சபாநாயகரிடம்...

அடுத்த பாராளுமன்றம் கூடுவது தொடர்பில் வெளியான தகவல்!

திங்கட்கிழமை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வதலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் பாராளுமன்றம் டிசம்பர் 03-06 ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 03) ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கக் கொள்கை அறிக்கை மீதான பிரேரணை காலை...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு; குஷானி ரோஹணதீர…!

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், அதற்கு மேலதிகமாக, வருகை கொடுப்பனவாக...

175க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் நாடாளுமன்ற அமர்வில்!

175க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் இன்றைய தொடக்க நாடாளுமன்ற அமர்வில் காணப்படுவதால், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறை எம்.பி.க்களில் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதேவேளை, முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று இம்மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின்...

10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடர்பான அறிவித்தல்!

முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வுக்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாளை காலை 9 மணிக்குள் பாராளுமன்ற வளாகத்தில் சமூகமளிக்குமாறு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் எம்.பி.க்களின் வாகனங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாராளுமன்ற...

நாளைய தினம் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறுமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 30 முன்னாள் எம்.பி.க்கள் தங்களுடைய வீடுகளை ஒப்படைத்துள்ளனர். 108 உத்தியோகபூர்வ இல்லங்களில் சுமார் 70 வீடுகளுக்கு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று...

இரண்டாவது பாராளுமன்ற அமர்வு!

ஓகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி மாத்திரம் கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.  அதற்கமைய, ஒகஸ்ட் 21 ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் மு.ப....

இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்று(01) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உறுதிப்படுத்தியுள்ளார். ஜனவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சட்டத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img