Wednesday, August 12, 2026
No menu items!

கைக்குண்டுகள்

கொழும்பு முகத்துவாரத்தில் கைக்குண்டுகள் அடங்கிய பை கண்டுபிடிப்பு!

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து 10 கைக்குண்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பை, முகத்துவாரம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த வாகன தரிப்பிடத்தில் உள்ளதாகக் காணப்பட்டு, உடனடியாக பயங்கரவாத விசாரணை பிரிவின் (TID) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட சோதனையிலேயே பையின் உள்ளே 10 கைக்குண்டுகள் இருப்பது...

சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு காவல்துறை வெகுமதி நிதி அதிகரிக்க நடவடிக்கை!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் காவல்துறை வெகுமதி நிதியை அதிகரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பதிவான குற்றங்களைக் கருத்தில் கொண்டால், தீவில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில்,...

முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் இல்லத்திலிருந்து கைக்குண்டுகள் மீட்பு!

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 281 ரி -56 தோட்டாக்கள், ஐந்து மெகசின்கள் மற்றும் 84...

மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள்!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர் தனது  காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக பொலிஸாருக்கு விடயத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து விசேட...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img