Saturday, April 25, 2026
No menu items!

கொக்குத்தொடுவாய்

கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை. மோப்பநாய் சகிதம் தீவிர தேடுதல்..!!

கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று முன்தினம் 07.08.2025 இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் நேற்று (08) அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய...

தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி  தொடர்பான வழக்கு நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன்...

ஐனாதிபதி தேர்தல்-பாத்திரம்தான் மாறுகின்றது பால் ஒன்றுதான்-மக்கள் கருத்து!

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள்தான் மாறப்போகின்றார்கள் ஆனால் அவர்களின் கொள்கை ஒன்றுதான் என தமிழ்மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் என்ற கிராமத்தில் இருந்து அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு அவர்களின் அனுமதியுடன் இலவச வாகனம் விட்டு எங்களை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.  1983...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் ;மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு உண்மையும் நீதியும் வேண்டுமென கோரியும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் போனோர் அலுவலகம் ( OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீதான மேற்கொள்ளும் அச்சுறுத்தல் செயற்ப்பாடுகளை கண்டித்தும் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று20) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து இன்றும் (13) இரண்டு மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!  இதுவரை 47 மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் இன்றைய (13) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில்  இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள்  இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்டார்..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (13)  முன்னெடுக்கப்பட்டு வருகிறது முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ  குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வாய்வு...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மேலும் இரண்டு மனித எச்சங்கள் , இலக்கத் தகடு, துப்பாக்கிச்சின்னங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 8ஆவது நாளான நேற்று(12) இரண்டு  மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினருடையது என சந்தேகிக்கப்படும் இலக்கத்  தகடு ஒன்றும் துப்பாக்கி சின்னங்களும் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக  அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்...
- Advertisement -spot_img

Latest News

திறைசேரி அமைப்பில் ஊடுருவல்;ஆள்மாறாட்ட மோசடி என தெரிவிப்பு

திறைசேரி அமைப்பில் ஊடுருவி இணையவழி மூலம் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, ஒரு நேரடி ஊடுருவலை விட, நுட்பமான ஃபிஷிங் (நம்பகமான நிறுவனம் போன்று செயற்பட்டு டேட்டா...
- Advertisement -spot_img