Wednesday, June 10, 2026
No menu items!

கொலன்னாவை

கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணங்களை ஆராய புதிய குழு நியமனம்!

ஜூன் 2024 இல் கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கான காரணங்களை ஆராய்ந்து மறுகட்டமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை ஒரு குழுவை நியமித்துள்ளது. எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும். பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான ஒரு புதிய குழு, அறிக்கையின் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும்.  

அரசியல் தாக்கங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படாது -அமைச்சர் எரங்க குணசேகர..!

முன்னைய செயற்றிட்டங்களை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட அரசியல் தாக்கங்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்படாததால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு இடமுண்டு என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். வெள்ள கட்டுப்பாட்டு திட்டங்கள். கொலன்னாவையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர தீர்வொன்றை தயாரித்து அடுத்த வருடம் பூர்த்தி செய்ய...

மருத்துவ மாணவியின் குற்றச்செயல்…!!

தனியார் மருத்துவமனை ஒன்றில், வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தன்னை பயிற்சி பெற்ற வைத்தியர் என அடையாளப்படுத்தி  சட்டத்தரணி தம்பதியரின்  மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு கொலன்னாவை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்  ஹர்ஷன கெகுணவெல நேற்று (15.07) பிற்பகல்...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு

தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப்  பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img