கொலைக் கும்பல்கள்
புதிய செய்திகள்
தற்போதைய அரசாங்கம் மக்கள் வாழ முடியாத நாட்டை உருவாக்கியுள்ளது; சஜித் பிரேமதாச!
வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று மக்கள் வாழ முடியாத நாட்டை உருவாக்கியுள்ளதுடன், திட்டமிட்ட குற்றக்குழுக்களுக்கு கீழ்ப்படிந்த வாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனுராதபுரம் மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே அவர்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


