Sunday, April 19, 2026
No menu items!

கோழி இறைச்சி

வேகாத கோழிக்கறி சாப்பிட்டால் ஆபத்து- இனி தவறியும் செய்யாதீங்க!

வளர்ந்து வரும் நவீன மாற்றத்தால் உணவு பழக்கங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது. இதனால் சமீப நாட்களாக குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்பில் தீவிரமாக கடைபிடிப்பவர்கள் சமையல் அறையில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். இந்த சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய பாக்டீரியா தொற்று அபாயத்தில் பாதுகாப்பு பெற...

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு..!

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அதேபோல ஒரு கிலோ கோழி இறைச்சி  1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், நாளை மறுநாள்...

மீண்டும் அதிகரித்த முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள்..!

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...

கோழி இறைச்சியின் பாகங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி..!

கோழி இறைச்சியின் பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சியிலிருந்து அகற்றப்படும் கோழித் தலை மற்றும் கால்களே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22/1/2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து...

இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சி ஏற்றுமதி..!

சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நடைமுறைக்கு (நெறிமுறை) பொருந்தக்கூடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது. சீன சுங்க அதிகாரசபையின் தலையீட்டுடன், இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சி ஏற்றுமதியை குறிப்பிட்ட நடைமுறைக்கு ஏற்ப ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரத் தேவைகளை உள்ளடக்கிய உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி,...

கோழி இறைச்சியை கையூட்டலாக பெற்றுக் கொண்டவர்கள் கைது..!

1,170 ரூபாய் பெறுமதியான கோழி இறைச்சி கிலோவொன்றை கையூட்டலாக பெற்றுக் கொண்ட 2 பேர் கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வேவல்தெனிய உப அலுவலகத்தில் சேவையாற்றும் பதில் இறைவரி அதிகாரி ஒருவரும் வீதி பிரிவில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இருவரும்...

முட்டையின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

சந்தையில் தற்போது முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கிடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத்...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு..!

பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்  அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவை அண்மித்துள்ளதாக அசேல சம்பத்...

அதிகரிக்கும் கோழி இறைச்சிக்கான கேள்வி…!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு அதிக தேவை ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதன் மூலம் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் விலையை அதிகரிப்பதற்காகக் கோழி இறைச்சியைக் குளிர்சாதனப்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img