Saturday, April 25, 2026
No menu items!

கோழி

கின்னஸ் சாதனை படைத்த PEARL என்ற கோழி!

அமெரிக்காவைச் சேர்ந்த PEARL என்ற கோழி கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. வழக்கமாக கோழிகள் 5-10 வருடங்கள் உயிர்வாழும் நிலையில், PEARL என்ற கோழி 14 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றது. இதற்கமைய உலகின் மிக வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையைக் குறித்த கோழி தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முட்டை விலையில் அதிகரிப்பா?

முட்டை விலையை 2 ரூபாயினால் குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலை...

குடிமனைக்குள் புகுந்து கோழிகளை வேட்டையாடிய முதலையை பொதுமக்கள் மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள உர்மனைக்குள் உட்புகுந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை மக்கள் மடக்கி பிடித்து கட்டிவைத்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18/03/2025) இரவு 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. பிள்ளையாரடி நாகையா வீதியிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இரவு வேளைகளில்  முதலை ஒன்று உட்புகுந்து அங்கு வளர்த்துவரும் கோழிகளை பிடித்து உண்டுவந்துள்ளது. இந்த...

மட்டக்களப்பு ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட மண்ணுக்கு 10,000 ரூபா வைப்புத் தொகை!

கோழி ஈரலை சுத்தம் செய்யாமல் மண்ணுடன் கோழிப் பாத்திரத்தில் பரிமாறிய ஹோட்டல் சமையற்காரருக்கு 10,000 ரூபா தண்டம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி நேற்றையதினம் உத்தரவிட்டார். சம்பவத்தன்று, கடந்த மாதம் 25ம் தேதி, சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், மேற்படி ஹோட்டலில் சிக்கன் கறி வாங்கி சாப்பிட எடுத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர், குறித்த ஹோட்டலுக்கு கறியுடன்...

இலவச அரிசியால் உயிரிழந்த கோழிகள்..!

ரிதிகம பனகமுவிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்துள்ளன. சுகாதார அதிகாரிகள் முன்வைத்த இச் சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரிசியை உண்ட கோழிகள் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்ததாக வீட்டு உரிமையாளர் பொது சுகாதார அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img