Saturday, July 4, 2026
No menu items!

#கோவிந்தன் கருணாகரம்#

புதிய அரசை கோட்டாபய அரசுடன் ஒப்பிட்டுக் கூறிய கோவிந்தன் கருணாகரம்..!

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது எனவே இதனை உணர்ந்து கொண்டு ஒரே நாடு நாங்கள் எல்லாம் சமத்துவமான மக்கள் என கூறும் இந்த ஜனாதிபதி இதனை உணர்ந்து கொண்டு எதிர்காலத்தில் இப்படியான தவறுகளை விடாமல் நடக்கவேண்டும்...

நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்றால் புத்த மத்திற்கு இருக்கும் முன்னுரிமையை ஏனை மதங்களுக்கும் வழங்கட்டும் — ஜேவிபிக்கு மு.நா.எம்பி கோ.கருணாகரம் சாவால்..!

13ம் திருத்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றோம் என்கின்ற ஜே.வி.பி இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல  ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்றால் அதை முதலில் செய்யுங்கள் அதற்கு பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை கூறுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img