Sunday, April 26, 2026
No menu items!

கௌதம் அதானி

இந்தியாவின் செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு!

இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 250 மில்லியன் டொலருக்கான கையூட்டல் திட்டத்தை அவர் முன்னெடுத்ததாகவும், அமெரிக்காவில் நிதி திரட்டும் போர்வையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நியூயோர்க்கில் நேற்று (20) இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

இன்டர்போல் நடத்தும் சர்வதேச மாநாட்டில் விசேட உரையாற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்

இன்டர்போல் ஏற்பாடு செய்துள்ள பொதுத் தொடர்புக்கான முதல் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று, பொலிஸ் ஊடக பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) ஃபிரெட்ரிக்...
- Advertisement -spot_img