Friday, May 15, 2026
No menu items!

சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த

டெய்சி ஃபாரெஸ்ட் மீதான பயணத் தடையை  மீண்டும் உறுதிப்படுத்திய காவல்துறை..!

யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி ஃபாரெஸ்டுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக, சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, கடுவெல நீதவான் அத்தகைய பயணத் தடை எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவின்றி தகவல்களை வெளியிட்டதன் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img