Wednesday, July 29, 2026
No menu items!

சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்

சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் முறைப்பாடு!

சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க போக்கு காணப்படுவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் விசேட நடவடிக்கைகள் 24 மணி நேரமும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை, மொத்தம் 117 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்கள் தொடர்பாக 271 பேருடன் 7 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சட்டவிரோத...
- Advertisement -spot_img

Latest News

தியத்தலாவ பகுதியில் காட்டுத் தீ: உதவிக்கு சென்ற இராணுவத்தினர்

தியத்தலாவ பொக்ஸ் ஹில் பகுதியை அண்டிய மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு இலங்கை இராணுவத்தினர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீ நேற்று முன்தினம்...
- Advertisement -spot_img