Sunday, June 14, 2026
No menu items!

சரோஜா சாவித்ரி பவுல்ராஜ்

மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் ஆகியோரின் தலைமையில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதன்படி, மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக அதிகரிப்பது, வரவிருக்கும் தேர்தலில் செயல்படுத்துவதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை பரிசீலிப்பது குறித்து காகஸ் விவாதித்தது. மேலும் உள்ளாட்சி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img