Monday, June 15, 2026
No menu items!

சர்க்கரை அளவு

உங்ககிட்ட இந்த 8 அறிகுறியும் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்துல இருக்குன்னு அர்த்தமாம்.. !

கொழுப்பு கல்லீரல் நோய் இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் அதிகரித்து வரும் ஒரு கவலைக்குரிய பிரச்சனையாக உள்ளது. அதுவும் உலகில் மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதிப்பீடுகளின் படி, உலகளவில் சுமார் 32% பெரியவர்களுக்கு இந்த நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார்...

இரவில் படுக்கும் முன்பு ஒரே ஒரு ஏலக்காய் சாப்பிட்டு படுங்க… அதிசயத்தை காண்பீர்கள்..!

இரவு உணவிற்குப் பின்பு ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. இரவில் ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. இது சுவாசத்தை மேம்படுத்துதல் உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது. செரிமானத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனையை தீர்க்கின்றது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன்,...

நீரழிவு நோயாளர்களுக்கு ஏன் தசை உருகுகின்றன? இதற்கு சிகிச்சை இதோ..!

ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. இதன்போது நீரழிவு நோய் தீவிரமடைகின்றது. இதனால் பல அறிகுறிகள் உடலில் தோன்றும்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img