Tuesday, July 28, 2026
No menu items!

சர்வதேச அமைப்பு

இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்பம்: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இனி தாங்கள் உள்ள இடத்திலிருந்தே, இணையவழி மற்றும் நிகழ்நிலை முறைமை மூலம் கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கக் கூடிய புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 வெளிநாட்டு இலங்கை தூதரகங்கள்/தூதுப்பணிக் குழுக்கள் மூலம் இந்த சேவை அமுல்படுத்தப்படும். அதற்கான உயிர்க்குறி சேகரிப்பு நிலையங்கள், தொழில்நுட்ப வசதிகள், மென்பொருள் அபிவிருத்தி...

IOM மிஷன் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்..!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) பிரதம தூதுவர்  கிறிஸ்டின் பி பார்கோவுக்குமிடையில் நேற்று (02) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக்குரிய சந்திப்டிபான்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​இணைய மோசடிகளை தடுப்பதற்கான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை மீட்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img