Wednesday, June 10, 2026
No menu items!

சர்வதேச மகளிர் தினம்

உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்!

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் நேற்றையதினம் (28.03.2025) வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றதுடன் பாலம் செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையில் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 15 பெண்...

மகளிர் தினத்தை முன்னிட்டு உற்பத்திப் பொருள் கண்காட்சி..!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக நேற்று (12.03.2025) இடம்பெற்றது. குறித்த விற்பனை சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பொருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு...

கிராம சேவையாளர் மீது தாக்குதல் நடாத்தியவருக்கு விளக்கமறியல்..!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கடந்த (08.03.2025) சர்வதேச மகளிர் தினத்தன்று நான்கு பெண்கள் கிராம சேவையாளரிடம் சென்று தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக உறுதி செய்து தருமாறு கேட்ட பொழுது உரிய சரியான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என கிராம சேவையாளர் கூறியதையடுத்து கிராம சேவையாளரை தாறுமாறாக...

பள்ளியில் பெண் ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம் -விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்த பிரதமர்..!

எம்பிலிப்பிட்டியவில் உள்ள வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றின் ஆண் ஆசிரியர் ஒருவர் நேற்று (7) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி (NPP) மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று (8) நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார், இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்கக்...

மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி..!

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகளிர் தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய...

மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெறும் வலைப்பந்தாட்ட போட்டி..! 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்ட போட்டியானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இன்றைய தினம் (06/03/2025) வெபர் மைதானத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிகள் இடம் பெறஉள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதம...

தேசிய மகளிர் வாரம் பிரகடனம்..!

2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் "நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை தேசிய மகளிர் வாரம் கொண்டாடப்படுகின்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் வார நிகழ்வுகளானது பிரதேச செயலாளர் திரு உ.உதயஸ்ரீதர்...

தேசிய மகளிர் வாரம் பிரகடனம்..!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்திலும் மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை சர்வதேச...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனம்..!

எதிர்வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “அனைத்துப் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்காக உரிமைகள், சமத்துவம், வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது. அதற்கு இணையாக “மாதருக்கு நிலைபேறான எதிர்காலம் - மாதரின் வல்லமையே எமது வழிகாட்டி” எனும் தொனிப்பொருளில் 2025 மார்ச் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதி வரை “தேசிய மகளிர் வாரமாகப்”...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img