Monday, April 27, 2026
No menu items!

சாதனை

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் !

இலங்கையின் மருத்துவ வரலாற்றில் அபூர்வமான நிகழ்வாக, 31 வயதுடைய ஒரு இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை சிசேரியன் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம், கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இடம்பெற்றது. மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என...

சர்வதேச டி20 போட்டியில் அபிஷேக் சர்மா புதிய சாதனை!

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரராக சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்று (21 செப்டம்பர்) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், அபிஷேக் இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 331 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், அவர் 50 ஆறு...

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்த ஓநாயை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்!

13,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபு வழியாக இறந்த ஓநாயை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர். சாம்பல் ஓநாயின் மரபணுக்களை மாற்றுவதற்கு டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு - எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மூன்று ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளனர். இந்த மூன்று ஓநாய்களும் ஒரு வெளியிடப்படாத இடத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் வாழ்வதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி...

சாதனை படைத்த விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார். இதன்படி விராட் கோலி 287 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் குறித்த வரிசையில் 350 இன்னிங்ஸ்களில் 14,000 ஓட்டங்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது...

வரலாற்றுச் சாதனைபடைத்த சிவம் தூபே!

இந்திய அணியின் சகலதுறை வீரன் சிவம் தூபே வரலாற்றுச் சாதனையொன்றைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி 30 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற உலகின் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இவர், 35 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வடமாகாண கரப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

வடமாகாண விளையாட்டுப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தினை சேர்ந்த சாதனை படைத்த மாணவர்களுக்கான  கௌரவிப்பு நிகழ்வு 24.07.2024 அன்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது. வடமாகாண கரப்பந்தாட்டம் மற்றும் மல்யுத்த போட்டிகள் கடந்த 18தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் புத்தூர் மற்றும் ஆவரங்கால் போன்ற இடங்களில் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி மற்றும் நடராஜா இராமலிங்க வித்தியாலம்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img