Monday, April 20, 2026
No menu items!

சாரதிகள்

2025 ஜனவரி – செப்டம்பர்: வீதி விபத்தில் 1,870 பேர் பலி!

2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதேகாலத்தில் 1,757 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனால் தினசரி சராசரியாக 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையை முன்னிட்டு, சாரதிகள்,...

‘பிக்மி’ மற்றும் ‘ஊபர்’ சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை..!

சுற்றுலா பகுதிகளில் முச்சக்கர வண்டி வாடகை சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சுற்றுலா பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. 'பிக்மி'...

ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற சாரதிகள் கைது!

அனுமதியின்றி ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதிகள் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகுளிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பாரவூர்தி சாரதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள கழுதைகளை கற்பிட்டி பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வேறு பகுதிக்குக் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,...

இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் வெற்றிடங்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதி அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதன் அடுத்த கட்டமாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும்...

ஆயிரக்கணக்கான சாரதிகள் மீது வழக்குப் பதிவு..!

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது மேலும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 49 சாரதிகள் மீதும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 110 சாரதிகள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 694 சாரதி...

கடந்த 24 மணிநேரத்தில் 8,747 சாரதிகள் அதிரடியாக கைது..!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம், மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தாமல், வீதிச் சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடிக்குமாறும் பொலிஸ் திணைக்களம்...

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு..!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 320 குடும்பங்களைச் சேர்ந்த 910 அங்கத்தவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தற்பொழுது வரை ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பகுதி அளவில் 25 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும்...

இலக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக கூறிய சஜித் பிரேமதாச!

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பேரணியில் உரையாற்றுகையில், விவசாயிகள், மீனவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் பஸ் நடத்துநர்கள் உட்பட அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு இலக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். பணக்கார குடிமக்களுக்கு மானியங்கள் வழங்குவதை நிராகரித்து, இந்த ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img