Tuesday, May 26, 2026
No menu items!

சிகிரியா

சிகிரியா கண்ணாடிச் சுவரில் பெயர் எழுதியதால் 21 வயது பெண் கைது!

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியதற்காகப் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை...

உணவகம் ஒன்றில் 40 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

சிகிரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 9mm துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 40 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உணவகத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இந்த தோட்டாக்கள் நேற்று(14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உணவகத்தின் அறையொன்றில் உள்ள அலுமாரியின், சிறிய பெட்டியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->  

சிகிரியாவுக்கு சென்ற சுற்றுலாப் பயணி உயிரிழப்பு..!

சிகிரியாவுக்கு சென்ற ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முறையான முதலுதவி இல்லாததால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பிலனான வீடியோவை பதிவிட்டுள்ள சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் என்.பி. விஜேசிங்க, கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் சிகிரியாவில் முறையான...

சிகிரியாவில் விசேட சுற்றிவளைப்பு – சிக்கிய போதைப்பொருட்கள்..!

சிகிரியா பொலிஸார் 23 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். சிகிரியா பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிகிரியாவில் திறக்கப்பட்ட புதிய கோல்ஃப் மைதானம்..!

இலங்கை விமானப்படை சிகிரியா விமானப்படை நிலையத்தில் நேற்று (17 ஜனவரி 2025) சர்வதேச தரத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதன் புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல் கோல்ஃப் மைதானத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா விமானப்படைத் தளபதி எயார்...

சிகிரியா குன்றில் மின்தூக்கி – சுற்றுலாத்துறையின் புதிய திட்டம்..!

சிகிரியா குன்றில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்தூக்கியை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிரியா மற்றும் அதனை சூழவுள்ள சுற்றுலாப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்த கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிரியாவிற்கு பிரவேசிக்கு முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் நோயுற்றவர்களை இலகுவாக அழைத்துச்...

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிகிரியா..!

வருட இறுதியில் சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 22ஆம் திகதி முதல் நாளாந்தம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நிலப்பரப்பு, உயிர் பல்வகைமை மற்றும்...

சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி..!

கனடாவில்  இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம்(02) பதிவாகியுள்ளது. குறித்த பெண் சிகிரியாவில் சூரிய உதயத்தை காண்பதற்கு  சென்ற வேளை அவரை யானை தாக்கியுள்ளது. அதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img