Wednesday, April 29, 2026
No menu items!

சிங்கப்பூர்

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

இலங்கையின் டீசல் இறக்குமதி ஒப்பந்தத்தை சிங்கப்பூருக்கு வழங்க அனுமதி!

சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த...

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான புதிய விமான சேவை ஆரம்பம்…!

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை வியாழக்கிழமை (21.11.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (21.11.2024) காலை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia  விமான நிறுவனத்திற்கு சொந்தமான...

ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரில் வெற்றியை தழுவிய சிங்கப்பூர்!

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பில் வரலாற்றில் முதல்முறையாக அதிகபடியான 14 ஆசிய நாடுகள் பங்கேற்ற 13வது ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய சிங்கப்பூர் நான்காவது தடவையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்தியாவின் பெங்களுரில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடர் நேற்று (27) நிறைவுக்குவந்தது. இதில் குழு A யில் இடம்பெற்றிருந்த...

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை!

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும்  அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத  சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள்  அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு  போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்கடொலர் பெறுமதியான  பரிசுப்பொருட்களை பெற்றார் என குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசதரப்பு...

5 பந்துகளில் வெற்றியை தட்டித்தூக்கிய மொங்கோலியா அணி..!

ரி20 கிரிக்கெட் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்று போட்டியில்  சாதனையை மொங்கோலியா அணி படைத்துள்ளது. 10ஆவது ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூர் மற்றும் மங்கோலியா அணிகளுக்கு இடையிலான ரி20...

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட  இலங்கை வெளிவிவகார அமைச்சர்!

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி. சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, பகிரப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சவால்களை அங்கீகரிப்பது குறித்து அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் செல்லும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சிங்கப்பூருக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (07.07) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர்  அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கிறார். குறித்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சிங்கப்பூர் அமைச்சருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில்...

சிங்கபூராக மாறவுள்ள இலங்கை!!!

சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் 06 பேர் ஒரு வார காலப் பயணமாக  வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் டிரான் அலஸ், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர், சண்முகத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிங்கப்பூர் போன்ற தரத்தை அடைந்து, மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து குடிவரவு முறையை மேம்படுத்த...

கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..!

நாட்டிற்குள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா - எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 50 வயதுடையவர்களாவர். குறித்த இருவரும் இன்று (8) அதிகாலை 12 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img