Monday, June 15, 2026
No menu items!

சிங்கப்பூர்

ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில் இலங்கைக்கு வெற்றிகரமான தொடக்கம் – உஸ்பெகிஸ்தான் அணி தோல்வி!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடர் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறுகிறது. இலங்கை அணி 'C' குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், இன்று...

உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த லோன் மாசண்ட்!!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில், 200 மீற்றர் தனிநபர் மெட்லி நீச்சலில் பிரான்ஸ் வீரர் லோன் மாசண்ட் உலக சாதனை படைத்துள்ளார். அரையிறுதி சுற்றில் பந்தய இலக்கை 1 நிமிடம், 52.61 விநாடிகளில் கடந்த அவர், 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் 2011  இல் அமெரிக்காவின் ரயான் லாக்டே 1 நிமிடம்,...

அடுத்த மூன்று டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளும் இங்கிலாந்தில் – ஐசிசி அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ஐசிசி) வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் ​செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக...

எரிபொருள் பற்றாக்குறை இல்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்த கவலைகள் இருந்த போதிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருளை இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான எரிபொருள் மலேசியா,...

ஆசியாவில் பரவிவரும் கொவிட்-19 உப திரிபுகள் இலங்கையிலும்..!

ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸின் 2 உப திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில்...

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை!

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. LF.7 மற்றும் NB.1.8...

சிங்கப்பூரில் நாளை மறுதினம் பொதுத் தேர்தல்..!

சிங்கப்பூரில் நாளை மறுதினம் (3) பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு...

கலைக்கப்பட்ட சிங்கப்பூர் நாடாளுமன்றம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நாடாளுமன்றத் தேர்தல் மே 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலாகவும், பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல் தேர்தலாகவும் இருக்கும். 2020 பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 61.24% வாக்குகளைப் பெற்று 93 நாடாளுமன்ற இடங்களில்...

கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 42 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்!

ஒவ்வொரு நாடும் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய இடங்களைக் கருத்தில் கொண்ட "தி ஹென்லி" தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. 99...

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை..!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் (Singapore) மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் (Henley Passport Index) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிங்கப்பூர் குடிமக்கள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்தப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்தியா 80ஆவது இடத்தில் உள்ளது. அத்துடன் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img