Wednesday, August 19, 2026
No menu items!

சித்திரங்கள்

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சித்திர கண்காட்சி!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்காட்சியில், பல்வேறு கருத்துக்களை தாங்கிய சித்திரங்கள் வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால்  கண்காட்சி ஒன்று இன்று(26.08.2024)  கிளிநொச்சியில் இடம்பெற்றது. அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச் சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

கோடிகளை அள்ளும் எதிர்மறை விமர்சனத்தை பெற்ற படம்

சீனாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவான அனிமேஷன் திரைப்படமான 'நியூ லாய்' (Niu Lai) தற்போது எதிர்பாராத வகையில் பொக்ஸ் ஒபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது. சுமார்...
- Advertisement -spot_img