Saturday, June 13, 2026
No menu items!

சின்னகுடியிருப்பு

கல்பிட்டியில் கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்!

கல்பிட்டி மற்றும் சின்னகுடியிருப்பு வாவியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரு நபர்கள் இதுவரை திரும்பி வரவில்லை. இதுகுறித்து நேற்று (22) கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டது. காணாமல் போனவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய இரண்டு மீனவர்கள் ஆகும். இந்நிலையில், காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் கல்பிட்டி...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img