Friday, April 24, 2026
No menu items!

சிரேஷ்ட விரிவுரையாளர்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) கல்வியாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் (FUTA) கல்வியாளர்களுக்கும் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது, ​​கல்வியாளர்கள் தாங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கினர். மேலும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டன. இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில்...

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் அனுரகுமார திஸாநாயக்க; பிரியங்க துனுசிங்க!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் இருந்து...

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை !

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக, சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img