Monday, July 27, 2026
No menu items!

சிரேஸ்ட அதிகாரி

அரசு பாதுகாப்பு மற்றும் நிர்வாக நிறுவனங்களின் அதிகாரிகள் மீது சொத்து விசாரணை — இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை!

காவல்துறை, முப்படைகள், சிறைச்சாலைகள் துறை, இலங்கை சுங்கம் மற்றும் குடிவரவு துறை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் சில அதிகாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்திய...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img