Monday, June 8, 2026
No menu items!

சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம்

“வீதிகளில் வாழ்ந்த சிறு கனவுகள்” – 21 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

வீதியோரங்களில் யாசகம் பெற்றதோடு, சிறு பொருட்கள் விற்பனை செய்துவந்த 21 சிறுவர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு தற்போது தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சமீப காலமாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img