Tuesday, July 28, 2026
No menu items!

சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முடிவை நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்துள்ளது. இந்த முடிவை அதிகாரசபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலை திருத்தங்கள் நேற்று (அக்டோபர் 21) முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை...

கீரி சம்பா அரிசி பற்றாக்குறை: அதிகபட்ச சில்லறை விலை நீக்க கோரி உற்பத்தியாளர்கள்!

சந்தையில் தற்போது கீரி சம்பா அரிசி பற்றாக்குறை உருவாகியுள்ளது. மொத்த விற்பனையாளர்கள் 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் வழங்குவதால், சில்லறை விற்பனையாளர்கள் கீரி சம்பாவை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நுகர்வோர் சிரமத்தில் சிக்கியுள்ள நிலையில், ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான அதிகபட்ச...

நிராகரிக்கப்படும் வெள்ளை பச்சையரிசி – விற்பனையாளர்கள் விசனம்..!

தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெள்ளை பச்சையரிசி, நுகர்வோர் மூலம் நிராகரிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசியை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லும் நுகர்வோர் அவற்றை மீண்டும் கடைகளுக்கு வழங்குவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதேவேளை, வெள்ளை பச்சையரிசிக்கு அதிக கேள்வி இல்லாததால்...

சடுதியாக அதிகரித்த மீனின் விலை..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மீன்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கெலவல்ல மீனின் சில்லறை விலை 2,500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தலபத் மீன் 2,280 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பலயா மீன் 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், ஒரு கிலோகிராம் பாறை மீன் 1,800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சாலை மீன்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img