Saturday, June 13, 2026
No menu items!

சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை சந்தித்த சிவஞானம் சிறீதரன்…!

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுதொழில் பெண் முயற்சியாளர் குழுக்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சந்தித்தார். அங்கு சிவஞானம் சிறீதரன் உரையாற்றுகையில், தமிழரசுக்கட்சி சிறீதரன் கிளிநொச்சியில் இவ்வளவு காலமும் என்ன செய்தார்கள் என எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர்.மூன்று பிரதேச சபைகள் மூலம் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தோம், கிளிநொச்சி மாவட்டத்திற்கு  தீயணைப்பு...

கிளிநொச்சியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்.!

கறுப்பு ஜூலை படுகொலையின் 41வது ஆண்டு நினைவேந்தல், இலங்கைத் தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கட்சியின் மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன்,  வடக்கு மாகாணசபையின்...

ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்….!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (17.07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டாவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக...

திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் (05.07) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி; தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில்!

இறந்த  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் மிகப்பெரும் தலைவராக நீண்ட...

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்து..!

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நடமாடமுடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள்,பொலிஸார், இராணுவம், கடற்படை, விமானப்படை செயற்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் வழங்கி உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சிவஞானம் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில்  இன்று  இதற்கான இரகசிய வாக்கெடுப்பு நடைப்பெற்றது. சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு ஆதரவாக 137வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img