Thursday, April 30, 2026
No menu items!

சீனப் பிரஜைகள்

இணையவழி நிதி மோசடியில் சீனப் பிரஜைகள்!

இணையவழி நிதி மோசடி தொடர்பில் சீனப் பிரஜைகள் உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் சீன தூதரகம் அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் எனவும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைப் பாதிக்கும் எனவும் அந்த தூதரகம்...

8 வெளிநாட்டவர்கள் கைது..!

சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆறு சீனப் பிரஜைகள் உட்பட எட்டு நபர்களை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் பொலிஸ் அதிகாரிகள் நேற்று (01) திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 24 மற்றும் 36...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img