Tuesday, July 21, 2026
No menu items!

சுகவீன போராட்டம்

நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள்!

நாட்டில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலகர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் சுங்க திணைக்களத்தை சேர்ந்த பணியாளர்களால் சுகவீன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால்  துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள்...
- Advertisement -spot_img

Latest News

கோப், கோபா அறிக்கைகளை விசாரணை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்க அனுமதி

பாராளுமன்றத்தின் அரச கணக்குகள் தொடர்பான குழு (COPA) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (COPE) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கான பல அறிக்கைகளை சட்டமா அதிபருக்கும்,...
- Advertisement -spot_img