Wednesday, April 22, 2026
No menu items!

சுகாதாரத் திணைக்களம்

சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை (28.11.2024)...

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தீவு முழுவதும் உள்ள பன்றிப் பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் பண்ணைகளைப் பதிவு செய்வதற்கு அருகிலுள்ள கால்நடை அலுவலகத்திற்குச் செல்லுமாறு கோரியுள்ளது. நாட்டிலுள்ள சில பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளன என்ற செய்தியைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம்,...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img