Tuesday, May 19, 2026
No menu items!

சுகாதாரத் துறை

வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் வேறுபட்ட நடைமுறைகள் – எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு!

வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத் துறையில் சில தனிப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அவர் தெரிவித்ததாவது: “மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று...

இளையோர் உணவு பழக்கங்களில் மாற்றம் தேவை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதிலிருந்து வேகமாக தவிர்த்து வருகின்றனர். இது சீரான உடல்நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்தார். பெற்றோர்களும், சமூகமும் இவற்றின் அவசியத்தைப் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான...

அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க புதிய திட்டங்கள் சமர்ப்பிப்பு!

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்கு சுகாதாரத் துறைகள் பல திட்டங்களை சமர்ப்பித்துள்ளன. சுகாதார அமைச்சின் சாலை விபத்துகள் தொடர்பான தொழில்நுட்பக் குழுவிடம் இது தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொற்றா நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்காவிலிருந்து மத்தள வரையிலான 254 கிலோமீட்டர் நீளமுள்ள...

அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இன்று (27) தொடங்கி 3 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் சிறப்பு கொசு கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம், நுளம்பு அடர்த்தி அதிகமாக உள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, மாத்தளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தொடர்ந்து இடைவிடாது பெய்யும் மழை காரணமாக மீண்டும் டெங்கு பரவும்...

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்த போராட்டம்!

இலங்கை முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் மார்ச் 06 ஆம் திகதி காலை 08:00 மணி முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இன்று திட்டமிடப்பட்ட சுகாதாரத் துறையுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளைக் குறைப்பதை திருத்துவதற்கு...

அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கலந்துரையாடல்..!

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க மற்றும் சுகாதாரத் துறைகளின் தலைவர்கள் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்தக் காத்திருப்பு நேரங்களைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் மூலம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒரு குழுவை நியமிப்பது குறித்து...

சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு விபரம்!

சுகாதாரத் துறைக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீடு கணிசமாக 604 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2025 பட்ஜெட்டில் இருந்து ரூ.185 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பொதிகளை வழங்குவதற்காக ரூ. 7.5 பில்லியன் ஒதுக்கப்படும், மேலும் ரூ. 5 பில்லியன் 'திரிபோஷா'...

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு தீர்வு..!

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (08.02.2025) அறுவை சிகிச்சை பிரிவொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சுகாதாரத் துறையில்...

தேசிய திட்டத்துடன் இணங்க வேண்டும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கான நன்கொடைகள் அரசாங்கத்தின் தேசிய திட்டத்துடன் இணங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, பல்வேறு உள்ளூர் பரோபகாரர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். “நன்கொடைகளை முறையாகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். இனி வரும் காலங்களில்...

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3 மில்லியன் முட்டைகள்…!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40...
- Advertisement -spot_img

Latest News

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு...
- Advertisement -spot_img