Sunday, April 26, 2026
No menu items!

சுகாதாரவியல் அதிகாரிகள்

அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள் – 10 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 15 மாவட்டங்களில் இதுவரை 21,439 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இவர்களில் 45% மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை, காலி, திருகோணமலை, குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் அதிக தொற்றுகள் காணப்பட்டுள்ளன. 40,000...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img